சிரியாவின் பிஞ்சு மழலைகளின் அழுகுரலுக்கு பின்னால் உள்ள கதை

மனிதம் உள்ள காதுகளில் எல்லாம் தற்போது கேட்டுக்கொண்டிருக்கும் அந்த சிரிய பிஞ்சு மழலைகளின் அழுகுரலுக்கு பின்னால் உள்ள கதை இது … #சிரியா– உலகின் கண்களை தன்பர்க்கம் ஈர்த்து நிற்கும் மிகவும் எண்ணெய் வளமிக்க ஒரு நாடு. இங்கு கடந்த 2000 ஆம் ஆண்டு பஷார் அல்-அஸாட் என்பவர் ஜனாதிபதியாக பதவிக்கு வருகின்றார். இவரின் சிறந்த ஆட்சி அவரை தொடர்ந்து இரு தடவைகள் அதே கதிரையில் உட்கார வைக்கிறது. ஆனால் கடந்த 2011 ஆம் ஆண்டு தான் … Continue reading சிரியாவின் பிஞ்சு மழலைகளின் அழுகுரலுக்கு பின்னால் உள்ள கதை